BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
அதிமுகவை தவிர்த்து திமுகவை சாடிய விஜயின் வியூகம் என்ன? சட்டப்பேரவை நிகழ்வு பற்றி நிபுணர்கள் கருத்து
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக, தங்களது கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்கவில்லை என்று விமர்சித்துள்ளது. அதிமுகவை தவிர்த்து திமுகவை சாடிய விஜயின் வியூகம் என்ன?
நேபாளத்தில் வெள்ளமே வராத 'கருப்பு கிராமத்தில்' மக்களை வாட்டும் இரட்டை கவலை
ரசுவா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு, போட்டிகோஷி-திரிசூலி பகுதியில் ஏற்பட்ட பேரழிவுக் கறுப்பு வெள்ளம் வெவ்வேறு வகையான துயரங்களைக் கொண்டு சேர்த்துள்ளது.
சிங்கப்பூரில் இந்தியர்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு - என்ன நடக்கிறது?
நேபாளத்தைத் தாக்கிய பெருவெள்ளம், அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சிங்கப்பூரிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியினர் மற்றும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' தொடர்பான விவகாரங்களால் சிங்கப்பூர் பிரதமரும் மூத்த அமைச்சர்களும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
காணொளி, எஃப்.கியூ.எல். செயலியில் பணத்தை இழந்தது எப்படி? கலங்கி நிற்கும் கிராம மக்கள் பேட்டி, கால அளவு 8,23
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் எஃப்,க்யூ, எல், வி.ஜி என்ற செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 40 முதல் 45 நாட்களுக்குள் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என நம்ப வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
கனடாவில் தோன்றி மறைந்து, பின்னர் மீண்டும் தென்பட்ட 'மரங்கள் அடர்ந்த நகரும் தீவு'
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில் காணப்பட்ட சிறிய மிதக்கும் தீவு ஒன்று, செயற்கைக்கோள் படங்களில் காணாமல் போனதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
தளபதி, ஆனந்தம் உள்பட மம்முட்டி நடிப்பில் ரசிகர்கள் மனதில் நிற்கும் 10 படங்கள்
கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்து , அருகிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வளர்ந்தவர் நடிகர் மம்முட்டி. இவரின் நிஜப்பெயர் முகமது குட்டி. எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்றார். இன்று மம்முட்டிக்கு 75வது பிறந்தநாள்
ஜப்பானிய பெண்ணை கடத்தி அமெரிக்க ராணுவ வீரரை மணமுடிக்க நிர்பந்தித்த வட கொரியா
இளம்பெண்ணாக இருந்த ஹிட்டோமி சோகா, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டிருந்தார். 1970கள் மற்றும் 1980களில் ஜப்பான் கடத்தப்பட்டதாகக் கூறும் குறைந்தது 17 குடிமக்களில் அவரும் ஒருவர்.
சர்க்காரியா கமிஷன் பற்றிய முதல்வர் விஜய் குற்றச்சாட்டுக்கு திமுக பதில்
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று உரையாற்றினார். தனது உரையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், அவதூறு பேச்சுகள் மற்றும் திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் பயங்கரவாதிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது? வீடு வாடகைக்கு விட்ட பெண் பேட்டி
ஹோலி ராட்ச்ஃபோர்டால் இன்னமும் நம்ப முடியவில்லை, தாம் நிர்வகித்து வந்த குடியிருப்பு வளாகத்துக்கு குடியேறிய அந்த நபர், பின்னர் அமெரிக்காவின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் இருண்ட நாளில் நடந்த சம்பவத்தில் பங்கேற்றதாகக் குற்றம்சாட்டப்படுவார் என்று.
'போலி வேலை நேர்காணல் மோசடியால் என் சேமிப்புப் பணத்தை இழந்தேன்' - லிங்க்ட்இன் வழியே என்ன நடந்தது?
வேலை தேடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் போலியான நேர்காணல் கருவிகளைப் பதிவிறக்கம் செய்யும்படி ஏமாற்றுவதற்காக, வேலை தேடுபவர்களை மோசடிக்காரர்கள் குறிவைத்து வருகின்றனர்.
மாரடைப்பின்போது நெஞ்சில் மட்டுமல்ல வேறு எங்கெல்லாம் வலி ஏற்படும்? 8 கேள்வி - பதில்கள்
பிபிசி பஞ்சாபியின் சுகாதார பாட்காஸ்டான 'ஹெல்த் சீக்ரெட்ஸ்' நிகழ்ச்சியில், இளம் வயதினரிடையே மாரடைப்பு பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள்
இந்தியாவும் நேபாளமும் இமயமலையில் தோன்றும் ஆறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், நேபாளத்தில் ஏற்படும் வெள்ளத்துக்கும் இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கும் இடையேயான தொடர்பு, நீரின் ஓட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எளிமையான விஷயம் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம்
நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாத என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































