You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பள்ளி மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் 'தெரபி' பூனை
காணொளி: பள்ளி மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் 'தெரபி' பூனை
பள்ளி நடைபாதைகளில் சுற்றி, மாணவர்களின் மனநிலையை உயர்த்த உதவும் ஒரு தெரபி பூனை கவனம் பெற்றுள்ளது. ‘பைன்கோன்’ எனப்படும் இந்த பூனை, ‘நடைபாதை பணிக்காக’ வைரலாகியுள்ளது.
இந்த பூனை அமைதியான மற்றும் வரவேற்கும் சூழலை உருவாக்க உதவுவதாக அதன் உரிமையாளர் கூறுகிறார். அதன் அமைதியான இருப்பு நிம்மதி அளித்து, மனநிலையை உயர்த்துவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு