காணொளி: தங்கத்தை தேடி சென்று ஒரு வாரமாக குகைக்குள் சிக்கிய கிராமவாசிகள் உயிருடன் மீட்பு
காணொளி: தங்கத்தை தேடி சென்று ஒரு வாரமாக குகைக்குள் சிக்கிய கிராமவாசிகள் உயிருடன் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
லாவோஸ் நாட்டில் வெள்ளநீர் புகுந்த குகைக்குள் ஒரு வாரமாக சிக்கியிருந்த ஐந்து கிராமவாசிகள் உயிரோடு மீட்கப்பட்டனர்.
அவர்களோடு இருந்த மேலும் இரண்டு பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
தங்கம் மற்றும் வனவிலங்குகளை தேடி கிராமவாசிகள் இந்த குகைக்குள் சென்றபோது கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு குகையின் நுழைவுப்பகுதி மூடப்பட்டது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



