காணொளி: சிங்கப்பூரில் குழந்தையின் தலை மீது கை வைத்ததற்காக தாக்கப்பட்ட முதியவர்
காணொளி: சிங்கப்பூரில் குழந்தையின் தலை மீது கை வைத்ததற்காக தாக்கப்பட்ட முதியவர்
பிரசுரிக்கப்பட்டது
சிங்கப்பூரில் உணவுக்கூடமொன்றில் முதியவர் ஒரு சிறுமியின் தலை மீது கை வைத்து தட்டிக் கொடுத்தார்.
அந்தச் சிறுமியின் தாயார் என்று கருதப்படும் ஒரு பெண், உடனடியாக அவரைத் தடுத்தார்.
அப்போது, சிறுமியின் தந்தை என்று கருதப்படும் நபர் அந்த 73 வயது முதியவரை தாக்கினார்.
இந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான முதியவரின் நிலை என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



