காணொளி: "இருமொழிக் கொள்கையை அரசு தொடர்ந்து பின்பற்றும்" - சட்டப் பேரவையில் ஆளுநர் உரை
காணொளி: "இருமொழிக் கொள்கையை அரசு தொடர்ந்து பின்பற்றும்" - சட்டப் பேரவையில் ஆளுநர் உரை
பிரசுரிக்கப்பட்டது
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது .
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பின் போது வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்ட நிலையில், இன்று தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இரண்டும் முதலிலேயே பாடப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



